கூந்தல் பளப்பளக்க மற்றும் நன்கு வளர மருதாணியை பயன்படுத்துங்கள்
இரும்பு பாத்திரத்தில் மருதாணி மற்றும் நெல்லிக்காய் பொடியை தேனீர் (Tea Decoction Without Sugar) கஷாயத்தில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு காலையில் அதனுடன் ஒரு முட்டை, 2 ஸ்பூன் எழுமிச்சை சாரு, 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி பின்பு தலையின் வேரிலிருந்து நுனிவரை நன்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசவும்.
தேவையான பாெருட்கள்:
எண்ணிக்கை | தேவையானவை | அளவு |
1 | மருதாணி பொடி | 100 gm |
2 | நெல்லிக்காய் பொடி | 2 tbsp |
3 | முட்டை | 1 |
4 | எழுமிச்சை | 1 |
5 | தயிர் | 2 tbsp |
6 | தேனீர் கஷாயம் | 1 டம்ளர் (தேவைக்கேற்ப) |
இரும்பு பாத்திரம் (மருதாணி இரவு முழுவதும் இதில் ஊறுவதால் கூந்தலுக்கு தேவையான இரும்பு சத்து இதில் அதிகம் கிடைக்கிறது)
குறிப்பு: முதல்முறை கூந்தலை அலசும்பாேது Shampoo தவிர்க்கவும். அடுத்த நாள் Oil தேய்த்தபிறகு சீயக்காய் அல்லது Shampoo Wash பன்னவும்
Read also:
- இயற்கையழகு தரும் நலங்கு மாவு
- வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் இதை செய்யுங்க!
- முடி வேகமா வளர டாப் 10 டிப்ஸ் !
Post A Comment:
0 comments:
தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!